Friday, February 29, 2008

அனுபவம்

தீயின் அருகில் வெம்மை கண்டேன்
சேயின் அருகில் அன்பை கண்டேன்
நாயின் உறவில் நன்றி கண்டேன்
நண்பன் உறவில் கண்ணீர் கண்டேன்

தாயின் அருகில் பாசம் கண்டேன்
தேயும் நிலவிலும் தெளிவு கண்டேன்
நோயின் வலியிலே வாழ்வைக் கண்டேன்
வாயின் காதலில் வலியைக் கண்டேன்

No comments: